கொளுத்தும் கோடைவெயில் உச்சந்தலை வழியே பாய்ந்து உள்ளங்கால்வரை பொசுக்குகிறதா? அதிலிருந்து தப்பிக்க இதோ
ஒரு சூப்பர் குறிப்பு:
அரை கிலோ பச்சைப் பயிறுடன் 10 கிராம் துளசி இலை, 5 கிராம் வேப்பிலை, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்குங்கள்.
இதை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஜில்லுன்னு ஒரு நடமாடும் ஏசி, அது நீங்கள்தான்!
(மூலம் – வெப்துனியா)
கொளுத்தும் கோடைவெயில் உச்சந்தலை வழியே பாய்ந்து உள்ளங்கால்வரை பொசுக்குகிறதா? அதிலிருந்து தப்பிக்க இதோ
ஒரு சூப்பர் குறிப்பு:
அரை கிலோ பச்சைப் பயிறுடன் 10 கிராம் துளசி இலை, 5 கிராம் வேப்பிலை, 5 கிராம் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை காயவைத்து பொடியாக்குங்கள்.
இதை தினமும் காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஜில்லுன்னு ஒரு நடமாடும் ஏசி, அது நீங்கள்தான்!
(மூலம் – வெப்துனியா)
குறிப்புகள் இல் பதிவிடப்பட்டது
எழுதியவர் dineshkumar நாள் ஜனவரி 3, 2009
நேரம் 10:02 மு.பகல்
super tips very thanking you
எழுதியவர் sheelamaniyam.s நாள் மார்ச் 10, 2009
நேரம் 8:50 மு.பகல்